Tuesday 19 July 2016

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 13-07-2016 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ. முஹம்மது அலி ஜின்னா அவர்கள் ** வழிதவறியவர் யார்?  ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ... அல்ஹம்துலில்லாஹ்...