Thursday 3 March 2016

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 25 -02-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்   மத்ஹப்வாதிகளின் முட்டாள்தனமான கேள்விகள் என்ற  தலைப்பில்  சகோ.அப்துர் ரஹ்மான் உரையாற்றினார்கள்,....அல்ஹம்துலில்லாஹ்....