Thursday 3 March 2016

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 24-02-16 அன்று.மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் சகோ:முஹம்மது சலீம் MISC அவர்கள் "மஹ்ஷரில் மோசடிக்காரர்களின் நிலை(தொடர்-3)" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...