Thursday 3 March 2016

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பாக 25 -02-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்   மஹ்ஷரில் கெட்டவர்களின் நிலை(தொடர்-4) என்ற  தலைப்பில்  சகோ.முஹம்மது சலீம் MISC உரையாற்றினார்கள்,....அல்ஹம்துலில்லாஹ்....