Saturday 30 December 2017

ஆம்புலன்ஸ் மூலம் பிறமத தாவா - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளை சார்பாக 30-12-17 அன்று ஆம்புலன்ஸ் மூலமாக அறிமுகமான முருகேசன் என்ற பிறமத சகோதருக்கு இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டு அவருக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்