Saturday 30 December 2017

பெண்கள் பயான் - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  29-12-2017 அன்று  அஸர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி.சுமையா அவர்கள் " பெண்கள் தாவா குழுவின் அவசியமும், ஒழுங்குகளும் " என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்