Tuesday 26 January 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாடு -குழுதாவா -செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 22-01-16 அன்று செரங்காடு பகுதிகளில் வசிக்கும் வடமாநில மக்களை சந்தித்து  அவர்களது மொழியில் இணைவைப்பு ஒரு பெரும்பாவம் என்ற புத்தகம் வழங்கி இணைவைப்பு குறித்து தாவா செய்து மாநாட்டுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்......