Thursday 4 June 2015

"அல்குர்ஆனின் அடிச்சுவட்டில்" _காலேஜ்ரோடு கிளை தெருமுனைப்பிரச்சாரம்


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 3/6/15அன்று சாதிக்பாஷா நகர் பகுதியில் இரவு 8-30மணிக்கு தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் "அல்குர்ஆனின் அடிச்சுவட்டில்" எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார். 
அப்பகுதியில் உள்ள முஸ்லிம் சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு மார்ச்,ஏப்ரல் மாத ஏகத்துவம் மற்றும் தீன்குலப்பெண்மனி ஆகிய இதழ்கள் 25 இலவசமாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...