Thursday 4 June 2015

ரமலானை வரவேற்போம் _கோல்டன் டவர் கிளை பெண்கள் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 03/05/2015 அன்று கிடங்குத்தோட்டம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.  இதில் சகோதரி பாத்திமா அவர்கள் ரமலானை வரவேற்போம் என்ற தலைப்பில் உரையாற்றினார்