Saturday 9 November 2013

"மஹர் ஏன் கொடுக்கவேண்டும்? " _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 06.11.2013 அன்று சகோ.சிராஜுதீன்  அவர்கள்  "மஹர் ஏன் கொடுக்கவேண்டும்? " எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.