Saturday 9 November 2013

பழனிஏழை சகோதரர்க்கு ரூ. 10,000/= வட்டி இல்லா கடனுதவி _உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை சார்பாக 08.11.2013 அன்று பழனி பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர். அப்துல் சமதுக்கு   ரூ. 10,000/= வட்டி இல்லா கடனுதவி  வழங்கப்பட்டது.