Tuesday 14 July 2015

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர்கிளை


 திருப்பூர் மாவட்டம் ,யாசின் பாபு நகர் கிளையில் 13-07-2015 அன்று பஜ்ரு தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.தலைப்பு:நபி வழியைப் பின் பற்றுவோம். உரை.சிகாபுதீன் .அல்ஹம்துலில்லாஹ்