Monday 13 July 2015

கேள்வி-பதில் நிகழ்ச்சி - காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 12-7-15அன்று ரமலான் 25வது ஒற்றைப்படை இரவில் "மார்க்கம் சம்பந்தமான கருத்து பரிமாற்றங்கள் கேள்வி-பதில் நிகழ்ச்சி "நடைபெற்றது.இதில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்.