Monday 13 July 2015

ரமளான் இரவு பயான் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக,12-07-15 (ஞாயிறு) அன்று இரவு  தொழுகைக்கு பிறகு இரவு பயான் நடைபெற்றது ,சகோதரர்.முஹம்மது சுலைமான் அவர்கள் "திருக்குர்ஆனின் சிறப்பு" என்கின்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்