Monday 13 July 2015

ரமளான் இரவு பயான் - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 12-07-15 அன்று வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸில் ரமலான் இரவு பயான் நடைபெற்றது. சகோ.சையது இப்ராஹீம் அவர்கள் " அழைப்புபணி "எனும் தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்..