Monday 13 July 2015

ரமளான் இரவு பயான் - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 11-07-15 அன்று வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸில் ரமலான் இரவு பயான் நடைபெற்றது. சகோ.சையது இப்ராஹீம் அவர்கள் " நோன்பு பெருநாள் தர்மம் "எனும் தலைப்பில்உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...