Monday 13 July 2015

ரமளான் இரவு பயான் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை யின் சார்பாக,11-7-15 (சனி) அன்று இரவு தொழுகைக்குப் பிறகு சகோதரர் .முகமது சுலைமான் அவர்கள் "தொழுகையின் முக்கியத்துவம்" என்கின்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்