Monday 13 July 2015

ரமளான் இரவு பயான் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை மர்கஸில் 10-7-15 அன்று இரவு பயான் நடைபெற்றது, சகோ,அப்துர்ரஹ்மான் அவர்கள் "காலத்தைப்பேணி அமல் செய்வோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்