Monday 13 July 2015

ரமளான் இரவு பயான் - காலேஜ்ரோடு

 திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை மர்கஸில்11-07-2015 அன்று இஷாத்  தொழுகைக்குப்பிறகு தொடர் பயான் நடைபெற்றது.இதில் "அவதூறு பரப்புவோரே!அல்லாஹ்வுக்குஅஞ்சுங்கள்"எனும் ,தலைப்பில் சகோ-முஹம்மது சலீம் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...