Monday 13 July 2015

ரமளான் இரவு பயான் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 12-7-15அன்று இரவுத் தொழுகைக்குப் பிறகு தொடர் பயான் நடைபெற்றது.இதில் "ஹுதைபிய்யா உடன்படிக்கை"எனும் தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...