Monday 12 March 2018

ஜனாஸா குளிப்பாட்டும் பயிற்சி - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையின் சார்பாக 11-03-2018 அன்று மாலை 5:15pm மணியளவில் "" மரண சிந்தனை"" என்னும் தலைப்பில் பயான் நடைப்பெற்றது. இதில் சகோதரி.ரஹ்மத் அவர்கள் உரையாற்றினார். இதில் 50 மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்