Saturday 24 September 2016

குா்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


 திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 21-09-2016 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குா்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் **அபயமளிக்கும் நகரம் **என்ற தலைப்பில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....