Saturday 24 September 2016

குா்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

 திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 21-09-2016 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குா்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் **பிர்அவ்னின் ஆணவம் **என்ற தலைப்பில் சகோ.சிஹாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்..