Saturday 24 September 2016

பிறமத தாவா - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 13-08-2016 அன்று  ரன்ஜித் என்ற பிறமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்தும்,தீவிரவாதம் குறித்தும்  தாவா செய்து அவருக்கு குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்...