Saturday 24 September 2016

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 20-09-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ.சஜ்ஜாத் அவர்கள் ** முஹம்மது நபியை பின்பற்றவேண்டும் அவரிடம் பிரார்த்தனை செய்யக்கூடாது**என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்..அல்ஹம்துலில்லாஹ்...