Saturday 24 September 2016

முஹம்மது ரசூலுல்லாஹ் (ஸல்) மாநாடு கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக முஹம்மது ரசூலுல்லாஹ் (ஸல்) மாநாட்டு பணிகளை வீரிய படுத்தும் முகமாக ,மாவட்ட நிர்வாகம் சார்பாக 20-09-2016 அன்று மாவட்ட தலைவர் அப்துல்லாஹ் மற்றும் மாவட்ட துணைத்தலைவர் ஷாஹிது ஒலி ஆகியோர்  யாசின்பாபு நகர் கிளை நிர்வாகிகளை சந்தித்து மாநாட்டு பணிகளை குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன... அல்ஹம்துலில்லாஹ்....