Tuesday 8 January 2019

திருக்குர்ஆன் மாநில மாநாடு விளக்க பொதுக்கூட்டம் _ மங்கலம்கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  மங்கலம்கிளை சார்பில்  4-01-2019 அன்று திருக்குர்ஆன்   மாநில மாநாடு விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. 



அதில் மாநில பொதுச்செயலாளர்  E. முகமது அவர்கள் திருக்குர்ஆன் மாநாட்டின் நோக்கம்  என்ற தலைப்பிலும்




மாநில செயலாளர் அப்துல் கரீம்  அவர்கள் சத்தியத்தை சொல் அதில் உறுதியாக நில் என்ற தலைப்பிலும்






மாநில மேலாண்மை குழு தலைவர் M. S. சுலைமான் அவர்கள் மனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள் 

இதில்  அதிகமாக ஆண்கள் மற்றும் பெண்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர் . 

அல்ஹம்துலில்லாஹ்