Wednesday 2 January 2019

புத்தாண்டு கொண்டாடுவது ஒரு வழிகேடு - காலேஜ்ரோடு கிளை தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக (31/12/2018) அன்று இரவு 8.30. மணியளவில் சாதிக்பாட்சா நகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடை பெற்றது

அதில் புத்தாண்டு கொண்டாடுவது ஒரு வழிகேடு என்ற தலைப்பில் சகோ.இம்ரான் அவர்கள் உரை நிகழ்த்தினார்.

அல்ஹம்துலில்லாஹ்