Sunday 6 January 2019

திருக்குர்ஆன் மாநில மாநாட்டை முன்னிட்டு மெகா போன் பிரச்சாரம் -வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 6-1-2019 அன்று திருக்குர்ஆனோடு தொடர்பை அதிகப்படுத்துவோம் என்ற தலைப்பில் வடுகன்காளிபாளையம் பகுதியில் உள்ள 9 ஒன்பது இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் வடுகன்காளிபாளையம் கிளை மதரஸா மாணவ மாணவியர்கள் குர்ஆனை அனைவரும் ஓதுவோம் என்ற அடிப்படையில் 9 ஒன்பது இடங்களில் பயானுக்கு முன்னதாக அழகிய முறையில் கிராஅத் ஓதினார்கள்.

திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்காக அழைப்பும் கொடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்