Tuesday 11 November 2014

வாவிபாளையம் கிளை, ஊத்துக்குளி கிளை தெருமுனை பிரச்சாரம்


திருப்பூர் மாவட்டம் வாவிபாளையம் கிளை, ஊத்துக்குளி  கிளை சார்பாக கடந்த 02.11.14 அன்று  தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர  பிரச்சார தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது... 


சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள்   "இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை"  எனும் தலைப்பில்  உரை நிகழ்த்தி  தெருமுனை பிரச்சாரம்  செய்யப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்...