Tuesday 11 November 2014

"இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்க வில்லை " _பெரியதோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை சார்பில் 05-11-14 அன்று 
தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரம் நடைபெற்றது







சகோ.சபியுல்லாஹ் அவர்கள் "இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்க வில்லை " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி  தெருமுனை பிரச்சாரம்  செய்யப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்...