Tuesday 11 November 2014

திருப்பூர் மாவட்ட காவல் ஆணையாளர் க்கு திருகுர்ஆன் தமிழாக்கம் _திருப்பூர் மாவட்டம்

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரம்
3-11-2014 அன்று
திருப்பூர் மாவட்ட காவல் ஆணையாளர் திரு S.N.சேஷசாய் அவர்களுக்கு திருகுர்ஆன் தமிழாக்கம் மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் ஆங்கில பதிப்பு வழங்கி தீவிரவாதத்துக்கெதிராக முஸ்லிம்களின். தீவிர பிரச்சாரம் குறித்த தகவல்கள் அளிக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..