Tuesday 11 November 2014

அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நோட்டீஸ்கள் வழங்கி பிரச்சாரம் பெரியகடை வீதி கிளை





திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி   கிளை சார்பாக கடந்த 02.11.14 அன்று   அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு 
"மனிதனுக்கேற்ற மார்க்கம் " புத்தகங்கள் , தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர  பிரச்சார நோட்டீஸ்கள் ஆகியவை வழங்கி பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...