Tuesday 11 November 2014

பிறமதசகோதரி.மாரம்மாள் க்குஅவசர இரத்ததானம் _ Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 08-11-14 அன்று  மாரம்மாள் என்ற பிறமதசகோதரிக்கு O+ இரத்தம் கிளை சகோதரர்களால்  அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
...