Tuesday 11 November 2014

திருக்குர்ஆன் விளக்க உரை _மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 3-11-2014 அன்று தவ்ஹீத் மர்கஸில் மார்க்க அறிவை அதிகப்படுத்தும் வகையில் ஒவ்வொரு திங்கள் கிழமைகளில் மட்டும் இஷாவிற்குப் பின் மாணவர்களுக்கு திருக்குர்ஆன் விளக்க உரைப் பயிற்சி வகுப்பு அளிக்கப்பட்டு வருகின்றது. 
இதில் அனைத்து மாணவர்களும் திருக்குர்ஆன் தமிழாக்கம் படித்து விளக்க உரை நிகழ்த்தினார்கள். சகோ: அன்சர் கான் மாணவர்களுக்கு பயிற்சியளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...