Tuesday 11 November 2014

தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் _ வெங்கடேஸ்வரா நகர் கிளைதெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக கடந்த 05-11-2014 அன்று  தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர  பிரச்சார தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது... 

சகோ.ராஜா   அவர்கள்   "தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் "  எனும் தலைப்பில்  உரை நிகழ்த்தி  தெருமுனை பிரச்சாரம்  செய்யப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்...