Tuesday 11 November 2014

பிறமத சகோதரர்களிடத்தில் அழைப்பு பணி _வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக கடந்த 04.11.14 அன்று   பிறமத சகோதரர்களிடத்தில் அழைப்பு பணி
"மாமனிதர் நபிகள் நாயகம்" புத்தகம், தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர  பிரச்சார நோட்டீஸ்கள் ஆகியவை வழங்கி பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...