Tuesday 11 November 2014

"புகைமூட்டம்" _Ms நகர் கிளைகுர்ஆன் வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  Ms நகர் கிளை சார்பாக 06-11-14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது .
இதில் ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் கியாமத் நாளின் அடையாளங்களில். "புகைமூட்டம்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்