Tuesday 11 November 2014

'முஹர்ரம் நோன்பின் சிறப்பு " _M.S. நகர் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் M.S. நகர் கிளை சார்பாக 04-11-14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது .இதில் சகோ .ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் 'முஹர்ரம் நோன்பின் சிறப்பு "பற்றி விளக்கமளித்தார்