Tuesday 11 November 2014

"கியாமத் நாள் வரை நன்மையை ஏவி ,தீமையை தடுக்கும் கூட்டம்" Ms நகர் கிளைகுர்ஆன் வகுப்பு



 

Ms நகர் கிளை சார்பாக 02-11-14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது .இதில் சகோ .ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் "கியாமத் நாள் வரை நன்மையை ஏவி ,தீமையை தடுக்கும் கூட்டம்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்