Tuesday 11 November 2014

6 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் - கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 2/11/14 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக தீவிரவாத பிரச்சாரத்தை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரம் 6 இடங்களில் நடத்தப்பட்டது. 

குமரன் ரோடு, செல்லான்டியம்மன் துறை சாலை, ctc டிப்போ, புதூர் பிரிவு, அறிவொளி ரோடு, மனியாரம் பாளையம் ரோடு  ஆகிய இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. 

இதில் சகோ; ஜபருல்லாஹ் மற்றம் சகோ. அப்துல்லாஹ் அகியோர் இஸ்லாம் தீவிரவாதத்தை எதிர்க்கிறது என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...