Tuesday 11 November 2014

"இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை" _காங்கயம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பாக கடந்த 10.11.14 அன்று  தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர  பிரச்சார தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது... 





சகோ. சதாம் ஹுசைன் அவர்கள்   "இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை"  எனும் தலைப்பில்  உரை நிகழ்த்தி  தெருமுனை பிரச்சாரம்  செய்யப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்...