Tuesday 11 November 2014

பிற மத சகோதரர்.சிக்கண்ணன் அவர்களுக்கு திருகுர்ஆன்தமிழாக்கம் _மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக  02.11.2014 அன்று பிற மத சகோதரர்.சிக்கண்ணன் அவர்களுக்கு  இஸ்லாம்  மார்க்கம் பற்றி எடுத்து சொல்லி திருகுர்ஆன்தமிழாக்கம்,மனிதனுக்கேற்ற மார்க்கம் ,  அர்த்தமுள்ள இஸ்லாம் ஆகிய  புத்தகமும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...