Thursday 19 July 2018

வஹி செய்தியை மட்டும் தான் மார்க்கம் - அலங்கியம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளையின் சார்பாக 16-7-2018 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு தெற்க்கு முஸ்லிம் தெரு (கினறு) பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ.அப்பாஸ் அவர்கள் வஹி செய்தியை மட்டும் தான் மார்க்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்.