Tuesday 17 July 2018

சகோதரி நந்தினிக்கு திருக்குர்ஆன் - உடுமலைகிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளையில் 17-07-18- அன்று மனிதகுலத்திற்கு வழிகாட்டும் இறைவேதம் திருக்குர்ஆனை படிக்க விரும்பிய சகோதரி நந்தினிக்கு தாவா செய்து திருக்குர்ஆன் வழங்கப்பட்டது 

அல்ஹம்துலில்லாஹ்