Tuesday 17 July 2018

வட்டி ஓர் வன்கொடுமை - வடுகன்காளிபாளையம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 15-7-2018 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு வடுகன்காளிபாளையம் கடைவீதி பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் சகோ.அப்துல் வஹாப் அவர்கள் " வட்டி ஓர் வன்கொடுமை " என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அல்ஹம்துலில்லாஹ்