Tuesday 17 July 2018

தொழுகையின் முக்கியத்துவம் - மங்கலம்கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் 13-7-2018அன்று மங்கலம் காயிதே மில்லத் நகர் பகுதியில்
தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது 

அதில் சகோதரர் சையது இப்ராகிம் அவர்கள் 
 தொழுகையின்   முக்கியத்துவம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்  அல்ஹம்துலில்லாஹ்