Tuesday 17 July 2018

பெற்றோர்களை நேசிப்போம் தாராபுரம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்  திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக 15/7/18 ஞாயிற்றுக்கிழமை அன்று இஷா தொழுகைக்கு பிறகு ஐந்துமணி தின்னை பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது.

சகோதரர். ஷபியுல்லாஹ் அவர்கள் பெற்றோர்களை நேசிப்போம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.