Tuesday 17 July 2018

மக்தப் மதரஸா மாணவர்களுக்கான நல்லொழுக்க பயிற்சி - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 15-7-2018 அன்று காலை 10 மணியளவில் கிளையில் நடைப்பெற்று வரும். மக்தப் மதரஸா மாணவர்களுக்கான நல்லொழுக்க பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இதில் சகோ.சையது இப்ராஹிம் அவர்கள் " தொழுகை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்