Tuesday 17 July 2018

அழைப்பு பணியில் அனைவரின் பங்கு - காலேஜ்ரோடு கிளை தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையில் 15:7:18 ஞாயிறு  மஃரிப் தொழுகைக்குப்பின் ஆண்களுக்கான தர்பியா நடைபெற்றது. 
இதில் சகோ: தௌபீக் அவர்கள் "அழைப்பு பணியில் அனைவரின் பங்கு" எனும் தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்